Others
ராணிப்பேட்டை–போதை பொருள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது..
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை குறித்த விழிப்புணர்வை அரசு பள்ளி மாணவர்களிடையே காவல் ஆய்வாளர் சாலமன்ராஜா மற்றும் உதவி ஆய்வாளர் மகாராஜா மற்றும் காவலர்கள்ஆசிரியர்கள்,மாணவர்கள் என அனைவரும் போதை குறித்த உறுதி மொழியை எடுத்துக் கொண்டு அறிவுரையை வழங்கினார்கள்.இந்த நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் (பொறுப்பு) சதிஷ்குமார், உடற்கல்வி இயக்குனர் முகமது நபி முதுகலை ஆசிரியர் ஐயப்பன், தொழிற்கல்வி ஆசிரியர் சீனிவாசன், உடற்கல்வி ஆசிரியர் பாபு, காவலர் சதீஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.